சுகங்களை பகிர்ந்ததும், இதழ்கள் கலந்ததும்,
உயிர் அது நெகிழ்ந்ததும், உணர்வுகள் உறைந்ததும்,
நினைவுகள் மறந்ததும், நெஞ்சம் நிறைந்ததும்,
கனவுகள் கரைந்ததும், கற்பனை பிறந்ததும்,
மார்பில் புதைந்ததும், மனம் அது திறந்ததும்,
ஏனோ சுகம் தருமே.!
வெட்கம் தானாய் மலர்ந்திடுமே.!
No comments:
Post a Comment